Friday, December 3, 2021

வழிபாட்டின் வரலாறு

 

 

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.



சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7854880126.

வழிபாட்டின் வரலாறு

D 2-TM-இம

வழிபாடு என்பது, மனதில் நிறைந்துள்ள மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகிய நான்கையும் வெளியேற்ற, துரத்த செய்யும் மனபயிற்சிதான் வழிபாடு என்பது. அந்த நான்கும் வெளியேறும்போது, எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒழுங்குத தன்மை பெறுகிறது; இயற்கை என்னும் இறைவனின் அருள் கிடைக்கிறது.

 

மனபயிற்சிதான் வழிபாடு என்று அறியாத ஆதிமக்கள், கற்பனைக் கடவுள்களை படைத்து, வழிபாடு செய்வதாக மனபயிற்சியைத்தான் செய்துவந்தார்கள்.

 

மேற்படி கடவுள்களை அடிப்படையாகக் கொண்டு சாஸ்திரங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் படைத்தார்கள். மூடநம்பிக்கைகள் புகுத்தபட்டது. ஜோதிடம் வந்தது. பரிகாரம் என்ற பெயரில் உருவ வழிபாடு வலுப்பெற்றது. பக்தர்களுக்கு பணச்செலவை ஏற்படுத்தும் சடங்குகள் பெருகின. வணிகம் அதன் பங்குக்கு பொருட்களை வைத்து பூஜை செய்யும் முறையை புகுத்தியது

 

பூசாரிகள் தெய்வங்களை தங்களுடமையாக்கி, மனபயிற்சி வழிபாட்டை அவர்கள் எடுத்துக்கொண்டு, பூஜைப் பொருட்களை வாங்கிவருவதற்கு மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

 

ஆக, எத்தகைய வழிபாடாக இருந்தாலும், எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அதன்  அடிப்படை, அந்த நான்கையும் (மமதுது) விரட்டுவதற்குரிய மனபயிற்சி வழிபாடுதான்

 

உணவு விழுங்கமுடியாமை நோய்க்கு, காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மறதிக்குதலைக்கணமருத்துவ மனபயிற்சியை செய்யுங்கள்.       

             ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு 

செய்யுங்கள்.

 

 

 

      



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028   

D 4-TM-இம.-

1.    பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன?      

கோவிலுக்குள் நுழைந்தவுடன் கூட்டமாகவோ, தனியாகவோ சென்றால், அங்கு உட்கார்ந்து மனம் சார்ந்த வழிபாட்டைச் செய்யவேண்டும். சிவன் கோவிலுக்குப் போனால், சிவனைப்பற்றி, அரைமணி நேரத்திற்கு குறையாமல், பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு, அதற்கு பிறகு வழக்கமாக செய்யகூடிய வழிபாடுகளைச் செய்யுங்கள். இதன் மூலம் இறைவனின் அருளை நேரடியாக பெறுகிறீர்கள்.

 

2.   ஊர்களில் உடல் சார்ந்த வழிபாடுகளான, காவடி எடுத்தல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், மொளப்பாரி தூக்குதல் முதலிய உடல் சார்ந்த செயல்பாடுகளை மனம் சார்ந்த வழிபாடுகளாக மாற்றிவிடுங்கள். அதாவது, மேற்குறிப்பிட்ட சடங்குகளுக்கு முன்பு, நீங்கள் அன்று வணங்கும் இறைவனைப் பற்றிய பாடல்கள், பிரார்த்தனை என்று அரை மணி நேரத்திற்கு குறையாமல் மனம் சார்ந்த வழிபாடு (மசாவ) செய்துவிடுங்கள்.

 

3.    அதற்கு பிறகு மேற்குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போது நேரடியாக இறைவனை தொடர்பு கொள்கிறீர்கள் அவனது அருளை பெறுகிறீர்கள். கோவில் திருவிழாவின்போது காலை, மாலை இருவேளையும் மசாவ-செய்யலாம். ரேடியோ போடுவதை தவிர்த்து விடுங்கள் அதிக இரைச்சல் இறைவனுக்கு பிடிக்காது.

 

 

4.   பாதயாத்திரை செல்லும்போதும், இருமுடி சுமந்து செல்லும்போதும் ஒய்வு எடுக்கும் நேரங்களில் முருகனைப் பற்றியும், ஐயப்பனைப் பற்றியும் அரை மணி நேரத்திற்கு குறையாமல், பாடல்கள் பாடி, பிரார்த்தனை செய்யுங்கள். அந்த தெய்வங்களை மையமாக வைத்து பேசுபவர்கள் பேச மற்றவர்கள் கேட்கலாம்.

 

 வாய்துற்நாற்றம் போக, காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மயக்கம், கிறுகிறுப்பிலிருந்து பூரண குணம்பெற, ‘தலைக்கணமருத்துவ மனபயிற்சியை செய்யுங்கள்.

 

               ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

 

 D 209-TMS- திருநீறு பூசுவது வழிபாடு ஆகாது!


இந்தியா வளர்ந்தவல்லரசு நாடாக மாறமக்கள் ஆற்றவேண்டிய கடமை என்ன?

 

உடற்பயிற்சியையும்மனபயிற்சியையும் இணைந்து செய்து மனிதனின் ஆற்றலைப் பலமடங்கு பெருக்கிக்கொள்ளும் அறிவியல் முறையே ஆன்மீகமாகும்அப்படி கிடைக்கும் ஆற்றலே ஆன்மீக ஆற்றலாகும்உடற்பயிற்சி மற்றும் தியானம் என்னும் மனப்பயிற்சி ஆகிய இரண்டும் சேர்ந்ததுதான் யோகாவாகும் (Yoga).

 

பிராமணர்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் செய்வதின் மூலமும்,  வீடுகளில் காலையில் சூரிய நமஸ்காரம்மூன்று வேளையும் ‘சந்தியா வந்தனா’ மூலமும்ருத்ராட்ச மாலையில் ஒவ்வொரு பாசியாக உருட்டி 108 தடவை ‘ஓம் நமசிவாயா சொல்லி மூன்று வேளையும் மற்ற சடங்குகளிலும் மனப்பயிற்சியை முக்கிய  கடமையாக சிரமேற்கொண்டு செய்கிறார்கள்ஆகவே அவர்கள் பலதுறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்மனப்பயிற்சியை தங்கள் வழிபாட்டில் இணைத்துள்ளமற்ற மதத்தவர்கள் பல மடங்கு முன்னேறியவர்களாகத் திகழ்கிறார்கள்.

 

2.             ஆனால் மக்கள் சாமியை பார்த்துதிருநீரு பூசிவிட்டு வந்துவிட்டால் வழிபாடு முடிந்ததாக எண்ணி ஆலயத்தைவிட்டு வெளியில் வந்துவிடுகிறார்கள்பூஜை செய்கிறார்கள் மற்ற மனப்பயிற்சி சாராத வழிபாடுகளைச் செய்கிறார்கள்இதனால் மாற்றம் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதாஇல்லையேவழிபாடு செய்துகொண்டேஏமாற்றுகிறார்கள்வழிப்பறி செய்கிறார்கள்கொள்ளையடிக்கிறார்கள்குழந்தைகளையும்பெண்களையும் கடத்துகிறார்கள்பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் இன்னும் பல எண்ணத்தாலும்சொல்லாலும்செயலாலும் பல கெடுதல்களைச் செய்கிறார்கள் இப்பொழுதுள்ள வழிபாட்டு முறைகளில்ஆன்மீக ஆற்றல் பெருக சிறிதுகூட வாய்ப்பில்லைஆகவே ஆலயத்திற்குப் போகும் ஒவ்வொருவரும் அங்கேயே உட்கார்ந்து முப்பது நிமிடங்களுக்குக் குறையாமல்இறைவனைப்பற்றிய பாடலைப்பாடிபிரார்த்தனை செய்யவேண்டும்ஆழ்மனப்பயிற்சி ((MEDITATION) செய்யலாம்திருக்குறள் பாடல்களைப் படிக்கலாம்பகவத்கீதைதிருவாசகம்தேவாரம்திருமந்திரம் ஆகியவற்றிலிருந்தும் பாடலாம்இந்த மனபயிற்சி முடிந்தவுடன் பிரகாரத்தை 9 முறைகள் சுற்றிவரக்கூடிய உடற்பயிற்சியை செய்யவேண்டும்இவ்வாறு மனபயிற்சியும் உடற்பயிற்சியும் இணைந்து செய்யும்பொழுதுதான் மக்களுக்கு ஆன்மீக ஆற்றல் பெருகி ஓடும்இதையே கூட்டாகச் செய்யும்போது ஆன்மீக ஆற்றல் பலமடங்கு பெருகும்.

 

3.             இந்த ஆண்டு (2015) மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க லடசக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியிருந்ததை பார்த்தபொழுது எனக்குள் “ஆஹாஇந்தக் கூட்டத்தை அப்படியே உட்கார வைத்து ஒரு 15 நிமிடங்கள் மனப்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்திருந்தால்அளவிடமுடியாத ஆன்மீக ஆற்றல் பெருகியிருக்கும்தமிழன் சவுதியிலும்மலேசியாவிலும் பாதாளச் சிறைகளில் சவுக்கடிகளை முத்தமிட்டிருக்கமாட்டானே!” என்ற எண்ணம் எனக்குள் எழுந்து வேதனையை கிளப்பி விட்டது.

 

4.             நீங்கள் எந்த சாமியை வழிபட்டாலும்அந்த வழிபாடு உங்களுக்குள் இருக்கும் இறைவனிடம்தான்போய்ச் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்அவன் உங்களுக்குள்ளிருந்துதான்வழிபாட்டு பலன்களை அள்ளி அள்ளி வழங்குகிறான்இதை அறியாததால்தான் மதங்களின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுதங்களைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்.  எப்பொழுது நமது வழிபாட்டில் மனபயிற்சிக்கு இடம் கொடுக்குறோமோ அப்பொழுதுதான் இந்தியா வளர்ந்தவல்லரசு நாடாக மாறும்.

 

5.             அதற்கு அரசுதான் கோவில்களில் மனபயிற்சியின் முக்கியத்தை எடுத்துரைத்துகூட்டாக மனபயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்எந்த மதச்சடங்காக இருந்தாலும்சடங்குக்கு முன்பு இறைப்பாடல்பிரார்த்தனை ழச ஆழ் மனப்பயிற்சி (ஆநுனுஐவுயுவுஐழுN)  அதற்குப்பிறகுதான் சடங்கு என்று இருக்கும்படியாக வழிபாட்டு முறைகள் அமையவேண்டும்எந்த மதச்சடங்கும் மனபயிற்சி மற்றும் உடற்ப்பயிற்சி இல்லாமல் ஆரம்பிக்க கூடாது.. இதேபோல பள்ளிக்கூடங்களில் மனபயிற்சிக்குப் பிறகுதான் மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைய வேண்டும்தமிழ்நாட்டில் மாணவர்களை கடவுள் வாழ்த்துஒழுக்கம்வாய்மை ஆகிய 3 திருக்குறல் அதிகாரங்களின் 30 பாடல்களை மனதில் பயிற்சி செய்ய வேண்டும்மாலையில் பள்ளி முடியும்போதும் இதே குறட்பாக்களைச் சொல்லிவிட்டுத்தான் வகுப்பறைகளை விட்டு வெளியேற வேண்டும்இதேபோலஅனைத்து அலுவலகங்களிலும் இதே முறையில் காலை மாலை நேரங்களில் மனப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யலாம்.

 

6.             மகான்கள் மகரிஷி மகேஷ் யோகிஒஷோரவிசங்கர்ஜிமாதா அமிர்தமாயியைபிரம்மகுமாரிகள்குரு ராம் பாபுதேவ்இராமகிருஷ்ணா மிஷன் இன்னும் வெளியில் வராத சிறு சிறு மனப்பயிற்சியை பரப்பும் சாமியார்கள்தென்னிந்தியாவில் வள்ளலார்வேதாத்திரி மகரிஷிஜக்கி வாசுதேவ் போன்றோர்கள் மனப்பயிற்சியை பரப்பிமனப்பயிற்சி செய்வோர்களின் எண்ணிக்கையை 20-ம் நூற்றாண்டில் இந்தியாவில் அதிகரிக்கக் காரணமாக இருந்தார்கள்மனப்பயிற்சி செய்வோர்களின் எண்ணிக்கை கூடியதால்தான்அரசியலின் ஊழல்கள்அதிகாரிகள் மற்றும் சமூகவிரோதிகள் செய்யும் தவறுகள் தினசரி செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறதுகுற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

 

7.             .நா.சபை சூன் 21-ந் தேதியை ‘யோகா’ தினமாக அறிவித்ததால்உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் யோகாப் பயிற்சியை மேற்கொண்டார்கள்இந்தியாவில் டெல்லியில் மட்டும் பிரதமர் தலைமயில் 37 ஆயிரம் பேர்களும்அனைத்து மாநிலங்களிலும் லடசக்கணக்கானோர்கள் இந்த யோகா பயிற்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள்அன்று நடந்த கூட்டு யோகாப்பயிற்சியால் உலகம் முழுவதும் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லைஇந்தியாவிலும் மிக மிக முக்கிய அரசியல் பிரமுகர்கள் செய்த தவறுகள் வெளிவந்தனஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

 

யோகப் பயிற்சியை முதலில் மாதத்திற்கு ஒருமுறையும்பிறகு வாரத்திற்கு ஒருமுறையாக மாற்றிஇறுதியாக தினசரி இருமுறையாக கொண்டு வர வேண்டும்.  இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற நடுவன் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்அதன்மூலம் ஆன்மீக ஆற்றல் பெருக்கெடுத்து ஓடும்அரசின் திட்டங்களான ‘தூய்மை இந்தியா (CLEAN INDIA) ‘இந்தியாவில் உற்பத்தி (MAKE IN INDIA)”, “டிஜிடல் இந்தியா (DIGITAL INDIA)” ஆகிய மூன்றும் வெகுவிரைவில் நிறைவேறிவிடும்பிறகு இந்தியா வல்லரசாவதை எவராலும் தடுக்க முடியாது.

 

“(மனப்பயிற்சியில்மனம் முழுமையாக விழிப்புணர்வில் இருப்பதால்எல்லாவகையான அபத்தங்களும் முடிவுறுகின்றனமுழுமையான விழிப்புணர்வில் இருக்கும் மனம்ஆனந்தமயமானது.”

நன்றிமகான் ஜே.கிருஷ்ணமூர்த்தி வசந்த இதழ்சூன்-செப்டம்பர், 2014, ஜேகே பவுண்டேசன் வெளியிடும் காலாண்டு இதழ்.

 

தினமும் யோகா பயிற்சி செய்தால்மனமும் ஒருமைப்படும். ‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றும் சக்தி யோகாவுக்கு உள்ளதுதினமும் யோகா பயிற்சி செய்பவன் என்பதால்இதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன்அனைவரும் யோகா பயிற்சி செய்தால் சமூகத்தில் ஒற்றுமையும் அமைதியும் வலுப்படும்.

இவ்வாறு இந்தியப் பிரதமர் மோடி பேசினார்.

நன்றிதினமலர் தேதி:3-3-2017

 

1.             இரட்டை மருத்துவமான (Twin Medicine) வாழும் தாய் மருத்துவத்தையும் (Living Mother Medicine-LMM), மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தையும் (Medicine of Medicinal Meditation-MMM) மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்அனைத்து மருத்துவ மனைகளிலும் மக்களுக்கு அம்மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்அம்மருத்துவத்தில் ஆன்மீகமும் இருக்கிறதுமருத்துவமும் இருக்கிறதுஅதில் சிகிச்சை பெறும் மக்கள் முழு உடல்மன நலம் பெருவார்கள்கவனவாழ்க்கைக்கு மாறி வளமானமகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.  ஆன்மீகப்பலன்களைப் பெறுவார்கள்மக்கள் செய்யும் தவறுகள் குறையும்தீய எண்ணங்களும் குறையும்தெளிந்த சிந்தனையில் புதியனவைகள் கண்டுபிடிப்பார்கள்வாழ்க்கைத்தரமும் அதிகரிக்கும்இயற்கை ஒத்துழைப்புக்கு வந்துவிடும்வானம் மும்மாரி மழைபெய்யும்விவசாயம் தழைத்தோங்கும்உற்பத்தி பெருகும்இந்தியா வளர்ந்த வல்லரசாக மாறும்.

.              

                  கவனவாழ்க்கை வாழுகவளர்க வளமுடன்!

 

 

 Healer, Medicinal Meditation Expert, Er.R.A.Bharaman BE.,FRHS.,RMP(AM).,DAcu, former Superintending Engineer, Tamil Nadu Electricity Board. Cell:+91 9442035291;+91 Please visit my website nomedicine-tamil.com; twinmedicine.com; email: twinmedicine@gmail.com Copyright to R.A.Bharaman alias Aromani 

 Updated:03-11-2016; 22-8-2017

 

 

 கைகழுவாமல் சாப்பிட்டு ஆராய்ச்சி---



H 201-TMH-
கொசு ஒழிப்பு

     Copy of the Email submitted to all the District Collectors at 6 pm on 2-11-2018

       அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை

              57/176A6, 3-வது தெரு, பேரையூர் சாலை,

                 உசிலம்பட்டி-625532.

                  செல் எண்கள்: 9442035291, 7092209028. www.medineliving.blogspot.comwww.grace1983.blogspot.com; “Healer Aromani Videos” in the youtube.

 

அன்புள்ள ஐயா,

வணக்கம். மாவட்ட ஆட்சியரின் அன்பான கவனத்தை 2-11-2018 தேதியின்தினத்தந்திநாளிதழின் பக்கம் 11-ல் வந்த செய்தியின் பால் ஈர்க்கிறோம். அந்த செய்தியின் தலைப்பாகடெங்கு கொசு ஒழிப்புப் பணிக்கு மாணவர்களை அழைக்கும் கலெக்டர். உற்பத்தியாகும் இடங்களை கூறினால் 5 மதிப்பெண்ணுடன் சான்றிதழும் கிடைக்கும்.” என்று வெளிவந்திருக்கிறது.

 

கொசு ஒழிப்புப் பற்றி ஏழு ஆண்டுகளாக (7/2010 முதல் 13-7-2018 வரை) ஆராய்ச்சி செய்து, கொசுவை முற்றிலும் ஒழிக்கும் விதமாக ஒரு எளிய முறையை நிறுவனர் அரோமணி கண்டுபிடித்திருக்கிறார்.. மக்கள் பயன்படும்படியாக, “Simple Procedure to Eradicate Mosquitoes” என்ற ஆங்கிலப் புத்தகம், சென்னை நோஷன் பிரஸ் மூலமாகவும், “கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறைஎன்ற தமிழ் புத்தகம், சென்னை கவுதம் பதிப்பகம் மூலமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

நிறுவனரும் ஆராய்ச்சியாளருமான ஹீலர் R.A.பரமனு (அரோமணி

 டைய குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும், இரண்டு ஆண்டுகளாக கொசுக்கடியிலிருந்து முற்றிலும் விடுபட்டு நன்றாக தூங்கி எழுந்திருக்கிறார்கள்.

 

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள்!

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பம்பாய் கக்கூஸ் என்னும் நவீன கழிப்பறைகள் கிடையாது. ஆகவே அக்காலங்களில் கொசு உற்பத்தி கிடையாது. கொசுக்களின் பெரும்பகுதி, வீடுகளில், நவீன கழிப்பறைகளுக்குக் கீழே கட்டப்பட்டுள்ள செப்டிக் டேங்க் குழாய்கள், செப்டிக் டேங்கில் தேங்கியுள்ள கசடுகள் ஆகியவற்றில்தான் உற்பத்தியாகின்றன. அதைத் தவிர, சமயலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி, அதனுடைய கழிவுநீர்க் குழாய், சமயலறை கழிவுக் கூடை, குளிக்கும் அறையின் கழிவுநீர்க்குழாய், வாஸ் பேசின் கழிவு நீர்க்குழாய் ஆகிய மற்ற இடங்களாகும்; இவற்றில் சிறிதளவுதான் உற்பத்தியாகின்றன.

 

கொசுக்களை ஒழிக்கும் செயல்முறை விளக்கம்!

ஒவ்வொரு கழிப்பறை மலக் கோப்பையிலும் பிளீட்சிங் பவுடர் ஐந்து ரூபாய் பொட்டலம் (100 கிராம்) ஒன்றைத் திறந்து, முழுவதையும் போட்டு ஐந்து லிட்டர் நீரை ஊற்றிவிட வேண்டும். இதை காலையில் 10 மணிக்குள்ளும் இரவு 8 மணிக்குள்ளும் போடவேண்டும். தினசரி இரண்டு பொட்டலங்கள் செலவாகும். 20 கிராம் அளவுக்கு பிளீட்சிங் பவுடரை சமயலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டியிலும் போட்டு நீரை ஊற்றிவிடவேண்டும் மற்றும் கழிவுக் கூடையில் சிறிதளவு பவுடரைத் தூவி விடவேண்டும். குளிக்கும் அறையில் 10 கிராம் அளவுக்கு பவுடரை கழிவுநீர்க் குழாயில் போட்டு நீரை ஊற்றிவிட வேண்டும். வாஸ் பேசின் கழிவு நீர்க் குழாயில் 10 கிராம் பவுடரைத் தூவி நீர் ஊற்றிவிட வேண்டும். இவை அனைத்திற்கும் காலையில் அரை பொட்டலமும், இரவு அரைப்பொட்டலமும் தேவைப்படும். தினசரி 3 பொட்டலங்கள் தேவைப்படும். இதைத் தவறாது செய்து வந்தால், ஒரு வாரத்திற்குள் கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு விடும். எல்லா வீடுகளிலும் கழிவுநீர்க் குழாய்களில் பவுடரைப் போட்டு நீர் ஊற்றும்போது, சாக்கடைக் கால்வாய்களிலும் கொசு உற்பத்தி இருக்காது.

 

 காய்ச்சல்களைப் பற்றிய விளக்கம்.!

டெங்குக் கொசுவினால், டெங்குக் காய்ச்சல்என்பது மருத்துவ வணிக உலகம் மக்களை பயத்தில் உறைய வைப்பதற்காக வைத்த பெயர். இப்படி உறைய வைப்பதின் மூலம் மக்கள் மாற்று மருத்துவங்களில் (Alternative Medicines) சிகிச்சை எடுக்கப் பயப்படுகிறார்கள்.  ஏழாண்டு கால ஆராய்ச்சியில். பல நாட்கள் ஆராய்ச்சியாளர் அரோமணியை கொசுக்கள் கடிக்க அவர்   அனுமதித்திருக்கிறார். டெங்கு கொசு என்ற ஒன்று இருப்பதாக  தெரியவில்லை. அவருக்கு எந்த டெங்கு காய்ச்சலோ, பன்றிக் காய்ச்சலோ, பறைவைக் காய்ச்சலோ வந்ததில்லை.

 

 நோய்கள் பெரும்ப்பாலும் மழைகாலத்திலும், குளிர்காலத்திலும்தான் வருகின்றன. காரணம் என்ன? கோடைகாலத்திலும், வசந்த காலத்திலும் நமது தொழிலின் காரணமாகவும், வேறு பல காரணங்களாலும் கழிவுப்பொருட்கள் உடலில் வெளியேறாமல் தங்கிவிடுகின்றன. அந்த தேங்கிய கழிவுப் பொருட்களை ஆண்டுப் பராமரிப்பில் உடல் எடுத்துக்கொண்டு, குளிர் மற்றும் மழையினால் ஏற்படும் குளிர்ச்சியினால், உடலை சுருங்க வைத்து, உள்ளிருக்கும் கழிவுப்பொருட்களை பிழிந்து எடுத்து வெளியேற்றுகின்றன. அவ்வாறு வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுகளைத்தான் நோய்கள் என்று சொல்கிறோம். உடல் பராமரிப்பு வேலை செய்வதை நாம் நோய்கள் என்று சொல்கிறோம். அப்படி உண்டாகும் நோய்களில் ஒன்றுதான் காய்ச்சல். பலவித காய்ச்சல்கள் கிடையாது. காய்ச்சல் ஒரே ஒரு காய்ச்சல்தான். காய்ச்சல் நோயாளியை பட்டினி போட்டு மாற்று மருத்துவங்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், காய்ச்சலிலிருந்து குணமாகிவிடலாம்.

 

கிருமிகளால் நோய்கள் தோன்றுவதில்லை!

கிருமிகளால் நோய்கள் தோன்றுகின்றன; காற்றின் மூலமாகவும் நீரின் மூலமாகவும் பரவுகின்றனஎன்கின்ற ஒரு தவறான கொளகையும் மருத்துவ வணிக உலகம் மக்களை பயத்தில் உறைய வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கிருமிகளால் நோய்கள் தோன்றுவதில்லை. உடலுக்குள் நீண்ட நாடகள் வெளியேறாமல் தங்கிவிட்ட கழிவுப் பொருட்களை தின்று அழிப்பதற்குத்தான் கிருமிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

 

ஆறு மாதங்களாக கை கழுவாமல் சாப்பிட்டு ஆராய்ச்சி!

கை கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்ற பலமான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அரோமணியின் ஆராய்ச்சியில், ஆறு மாதங்களாக கை கழுவாமல்தான் சாப்பிட்டு வந்திருக்கிறார். அவருக்கு எந்த தொற்று நோயும் கிருமிகளால் வந்ததில்லை. நன்றாகத்தான் இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது.   

 

கொசுவை ஒழித்தால் மட்டும் போதாது, நோய்கள் பற்றிய மக்களுக்கிருக்கும் அறியாமையைப் போக்கி, விழிப்புணர்வையும் ஏற்படுத்த, வேண்டும்.

 

கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறைபுத்தகத்தில் சொன்னபடி செயல்முறையை செய்து வரும் போது கொசுக்களை முற்றிலும் ஒழித்துவிட முடியும். ஆகவே அப்புத்தகத்தை அரசுத் துறைகளில் உள்ள புத்தகப் படிப்பகங்களுக்கும், அரசு உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய படிப்பகங்களுக்கு வாங்குவதற்கு உத்தரவும் மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வாங்குவதற்கு அறிவுறுத்தவும் ஆவண செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

                                             இப்படிக்கு

                                          தங்கள் உண்மையுள்ள 

                                   ஹீலர் R.A.பரமன் (அரோமணி)  

       சூப்ரண்டிங் எஞ்சினியர் (ஓய்வு)/தமிழ்நாடு மின்சார வாரியம்.

    அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனைக்காக           

                                                  2-11-2018

இணைப்பு-

தினத்தந்திசெய்தியின் நகல் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu6AupdJcMOsv5e90Zm4UcjJRl3QygICqkD_I0QBlGHvsto4nwiwWrK2IDlNXsRqprG5Jt4gkJh_qQrlZhH0-8XgOc16dFxS-gOE0aaRVPh0kayXg32-bro-6-EzDJZ4K8Ne1tizpwfcvx/s320/Image+%252857%2529.jpg

 

 

 

 

 

 அறியாமை 39 உயிர்களை பலி வாங்கிவிட்டது!-இம

        



                 அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028 

       39 பேர் கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேறியதில் பலி


39
பேர் ஒரு குழந்தை உட்பட அகதிகள். கள்ளதனமாக இங்கிலாந்தில் குடியேற ஒருகன்டெய்னர்களில்ஏற்றபட்டிருக்கிறார்கள். லண்டனில் போலிசார்  ]செக்] பண்ண அதை திறந்தபொழுது. 39 சடலங்களைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உலகமே அதிர்ந்து சோகத்தில் மூழ்கியது. அவர்களை ஏற்றி அனுப்பியவர்களுக்கு, “ஒரு சில நொடிகள் கூட காற்று இல்லாமல் உயிர்வாழ முடியாதுஎன்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார்கள்.

 

அரோமணியின் 7-வது விதி, “காற்றோட்டமுள்ள அறையில் படுத்துத் தூங்குவது, பல நோய்களை குணபடுத்தும் அருமருந்தாகிவிடும்என்று கூறுகிறது. ஆகவே ஜன்னல்களை திறந்து படுங்கள்; ‘எக்சாஸ்ட்மின்விசிறியை பொருத்துங்கள். காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் போட்டு கட்டுங்கள்.

 

முகத்தை, மூடிக்கொண்டு தூங்காதீர்கள்; கொசுவலை, கொசுவத்தி பயன்படுத்தாதீர்கள்; கொசுக்களை ஒழிப்பதற்குபிளீட்சிங்பவுடரை பயன்படுத்துங்கள். மீதமுள்ள அரோமணியின் 10 இயற்கை விதிகளும் மிகவும் முக்கயமானவைதான். நல்ல உடல்மன நலம் பெற அவற்றையும் கடைப்பிடியுங்கள். ,

                         ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

 

 

     எதற்கும் பரிகாரம் கிடையாது!               



                 அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028   எதற்கும் பரிகாரம் கிடையாது!

 

சிவகங்கையில், பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராததால், ஆத்திரம் அடைந்த சாமியார், மூதாட்டியை கொன்று, கணவரையும் காயப்படுத்திவிட்டு, நகைகளையும் எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார் சாமியார் ஒருவர். இது சமீபத்தில் வந்த செய்தி. பரிகாரம் என்பதில் உண்மை கிடையாது. எதில் உண்மை இல்லையோ அதில்தான் மக்களை ஏமாற்ற முடியும். இந்து மதம், செய்த பாவத்திற்கு பரிகாரம் கிடையாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறது

 

ஜோதிடம் அறியபட்ட காலத்தில், பரிகாரம் என்று ஒன்று இல்லை. பிற்காலத்தில், உருவ வழிபாட்டை வலிமைபடுத்தவும், நிலை நாட்டவும், ஜோதிடத்தில் இடைச் செருகலாக கொண்டுவரப்பட்டதுதான் பரிகாரம். அதனால்தான், பரிகாரங்களுக்கெல்லாம் கோவில்களுக்குப் போகச் சொல்லி ஜோதிடர்கள் பரிந்துரைப்பார்கள்.

 

பரிகாரம் என்பது, இந்த நிமிடம் முதல் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீங்கு செய்யாதிருப்பதுதான். உயிரினங்கள் அனைத்திற்கும் தான தர்மங்கள் செய்வதும், உதவியாகவும் உறுதுணையாக இருப்பதுதான். பாவதட்டு ஏறி, புண்ணியதட்டு இறங்கும்.

                         ஹீலர் அரோமணி ..  

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

 

 

 


மூட்டு வலிக்கு ஒரே நேரத்தில் 4 மருத்துவங்கள்!

A 169-
இம--

என் கைவசம் அன்றைய தேதியில் மூன்று மருத்துவங்கள் இருந்தன. மூட்டு வலியிலிருந்து விரைவில் குணமடைய ஆயுர்வேத மருந்தையும் (மாத்திரைகள் மற்றும் காலுக்குத் தேய்க்கும் தைலம்) சேர்த்துக்கொண்டேன். வாரத்துக்கு ஒரு தடவை அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வேன். தினசரி  காலையிலும் மாலையிலும் 15 நிமிடங்கள் மூட்டு மற்றும் காலின் கீழ்ப்பகுதி வரை ரீகி ஆற்றலைக் (ஜப்பானிய சிகிச்சை முறை) கொடுத்தேன். அது முடியவும் 15 நிமிடங்கள் காலுக்குத் தைலம் தேய்க்கும்போதே தேய்ப்பதில் கவனத்தைச் செலுத்தி, மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தையும் (Medical of Medicinal Meditation) சேர்த்துக் கொண்டேன்.

 

ஓராண்டு காலமாக இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், மூட்டு வலி குறைந்துகொண்டே வந்தது. எனது நடையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. மாத்திரைகள் எடுப்பதை மூன்று வேளையிலிருந்து இரண்டு வேளையாகக் குறைந்தது. காலையில் மட்டும் தைலத்தோடு மருத்துவ மனபயிற்சியைச் சேர்த்து அரை மணிநேரம் செய்து வந்தேன். இப்பொழுது வலி குறைந்து விட்டதால், மூட்டில் மட்டும் தைலம் தேய்த்து வருகிறேன்.

 

செயற்கை பற்கள் மேலேயும் கீழேயும் பொருத்தி ஏழாண்டுகள் ஆகிவிட்டதால், பல் வலி, ஈரல் வலி இருந்து கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துவதால், கண்களின் ஆற்றலை அதிகரிக்கும் அவசியமும் இருந்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஏழாண்டுகள் மோட்டார்களின் சத்தத்தில் பணி செய்ததால், காதுகளின் ஆற்றலும் குறைந்திருந்தது. ஆகவே அதனுடைய ஆற்றலையும் அதிகரிக்க வேண்டியதிருந்தது. அதற்கு ‘’ரீகி’’ ஆற்றனலைப் பயன்படுத்தினேன்.

 

             ஹீலர் ஆர்..பரமன் (அரோமணி)

Please register your comment

 

 

 இம--மூச்சிறைப்பு, இளப்பு ஆகிய நோய்களுக்கு மிக மிக மிக எளிய மருந்தில்லா சிகிச்சை!

 

மேற்கூறிய நோயுள்ளவர்கள், சளி துப்புவதற்கு ஒரு குவளையை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்அன்றைய செய்தித் தாளை எடுத்துக்கொள்ளுங்கள். சிறுபிள்ளைகள் சத்தம் போட்டுப் பாடங்களைப் படிப்பது போல உரக்கச் சத்தம் போட்டுப் படியுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து சளி வர ஆரம்பிக்கும். வரக்கூடிய சளியை துப்புங்கள். அப்படி தொடர்ந்து படிக்கும்போது, முழுச் சளியும் வெளியேறிவிடும். முழுச் சளியும் வெளியேறிவிட்டால், மார்பில் உங்களை அழுத்திக் கொண்டிருந்த இறுக்கம் அல்லது பிடிப்பு முழுவதும் நீங்கி சுலபமாக உங்களால் மூச்சு விட முடியும்.

 

இது எப்படி வேலை செய்கிறது?

வேகமாகச் சத்தம் போட்டுப் படிக்கும்போது, காற்று வேகமாகச் உள்ளே செல்லுகிறது; சென்ற காற்று,, காற்றுப் பாதையில் உள்ள உறுப்புகளின் செல்களில் உராய்வை ஏற்படுத்துகிறது; உராய்வினால், வெப்பம் உற்பத்தியாகிறது. இந்த வெப்பத்தினால், நுரையீரல், மார்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சளி பெயர்ந்து விடுகிறது. வேகமாகச் செல்லும் காற்றும் வெப்பமும் இணைந்து இருமலைத் தோற்றுவிக்கிறது. இருமல் பெயர்ந்து கிடக்கும் சளியை நீருடன் கொண்டுவந்து வாய் வழியாக வெளியேற்றுகிறது.. தொடர்ந்து வெளிவரும்பொழுது மார்பு இறுக்கம் குறைந்து மூச்சு விடுவது சுலபமாகிவிடும்.

 

சளி உற்பத்தியை குறைப்பதற்கு, அரோமணியின் 11 விதிகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் சளி உற்பத்தியைக் குறைக்க முடியும். சளியின் தேக்கத்தால்தான் மூச்சிறைப்பு ஏற்படுகிறது; நெஞ்சில் சளி கட்டுகிறது,. ஆஸ்த்மா வருகிறது. கிருமிகளால் நோய்கள் உண்டாவதில்லை என்பதை இனிமேலாவது நீங்கள் நம்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

                 கவன வாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!

          ஹீலர் ஆர்..பரமன் (அரோமணி)

Please register your comment.

 

 

 

 

 

 

           

        பிளீட்சிங் பவுடரை பயன்படுத்தும் செயல் முறை:

இப்பொழுது

  கழிப்பறையில் தினசரி செய்ய வேண்டியது:

காலை

ஒரு கழிப்பறையைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்குரிய செய்முறை: குளிக்கும் அறையில் உள்ள ஓரு பிளாஸ்டிக் வாளியில், 100 கிராம் பிளீட்சிங் பவுடரைப் (100 கிராம் கொண்ட ஒரு பொட்டலம்போட்டு, 2 லிட்டர் நீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிவிட்டு அந்த கலவை நீரை கழிப்பறைக் கோப்பையில் ஊற்றிவிட வேண்டும்இதேபோல, மாலை ஒரு பொட்டலம் பிளீட்சிங் பவுடரைக் நீரில் கலக்கி ஊற்றிவிட வேண்டும். . 

ஐந்து கழிப்பறைகளைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்கு, காலையில் 5 பொட்டலங்களை 10 லிட்டர் நீரில் நன்றாக கலக்கி மலகோப்பையில் ஊற்றிவிட வேண்டும்.   இதேபோல மாலையிலும் செய்ய வேண்டும். 35 நாட்களில் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுகடி இல்லாமல்  தூங்கலாம். கழிப்பறைகள் உபயோகத்தில் இருக்கும் வரை இந்த செய்முறையை செய்ய வேண்டும். முழுவதும் ஒழித்தபிறகு பிளீட்சிங் பவுடரின் அளவை குறைக்கலாம்.

ஒரே வாரத்தில் கொசுக்களை ஒழிக்க வேண்டுமென்றால், செப்டிக் டேங்கை திறக்க வேண்டும்; கசடுகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்; செப்டிக் டேங்கின் சுவர்களையும் மேற்கூரைச் சுவர் உட்பட பிளீட்சிங் பவுடர் கலந்த நீரால் கழுவ வேண்டும்; அதற்குப் பிறகு தினசரி மேலை குறிப்பிட்ட செயல் முறையை செய்து வர வேண்டும்.  

 ஒரு வீட்டின் கழிவுநீர்க் குழாய்களில் செய்யும் செயல் முறை:

காலை

 ஒரு லிட்டர்  பிளாஸ்டிக் பாட்டிலில், 50 கிராம (5 சிறிய ஸ்பூன்கள்பிளீட்சிங் பவுடரைப் எடுத்துப் போட்டுநீர் விட்டு நிரப்பி குலுக்கி அதை சமையலறை கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும். சமயலறைக் கழிவுக் கூடையில்பிளிட்சிங் பவுடரைக் கழிவின் மீது  சிறிது தூவி விட வேண்டும்.

 அதே பாட்டிலில் 30 கிராம் (3 சிறிய ஸ்பூன்கள்பிளீட்சிங் பவுடரை எடுத்துப் போட்டுநீர் விட்டு குலுக்கி அதை அப்படியே குளிக்கும் அறையின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.

 அதே பாட்டிலில்  20 கிராம (2 சிறிய ஸ்பூன்பிளீட்சிங் பவுடரை எடுத்துப் போட்டுநீர் விட்டு நிரப்பி குலுக்கி,  வாஸ்பேசின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.

 லைசால் (Lizol) கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்தும் செயல் முறை:

கழிப்பறையில் தினசரி

காலை

 ஒரு கழிப்பறையைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்குரிய செய்முறை: குளிக்கும் அறையில் உள்ள ஓரு சிறிய பிளாஸ்டிக் வாளியில், 40 மில்லி கிராம் லைசால் திரவத்தை,  4 லிட்டர் நீரில் ஊற்றி (திரவத்தில் நீரை ஊற்ற கூடாது), நன்றாகக் கலக்கிவிட்டு அந்த கலவை நீரை கழிப்பறைக் கோப்பையில் ஊற்றிவிட வேண்டும்இதேபோல, மாலை ஒரு ஓறு முறை செய்ய வேண்டும்.

 ஐந்து கழிப்பறைகளைக் கொண்ட ஒரு செப்டிக் டேங்கிற்கு, காலையில் 200 மிலி லைசாலை, 20 லிட்டர் நீரில் நன்றாக கலக்கி மலகோப்பையில் ஊற்றிவிட வேண்டும்.   இதேபோல மாலையிலும் செய்ய வேண்டும். 25 நாட்களில் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுகடி இல்லாமல்  தூங்கலாம். கழிப்பறைகள் உபயோகத்தில் இருக்கும் வரை இந்த செய்முறையை செய்ய வேண்டும். முழுவதும் ஒழித்தபிறகு லைசால் திரவத்தின் அளவை குறைத்து கொண்டே வரலாம்.

ஒரே வாரத்தில் கொசுக்களை ஒழிக்க வேண்டுமென்றால், செப்டிக் டேங்கை திறக்க வேண்டும்; கசடுகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்; செப்டிக் டேங்கின் சுவர்களையும் மேற்கூரைச் சுவர் உட்பட லைசால் கலந்த நீரால் கழுவ வேண்டும்; அதற்குப் பிறகு தினசரி மேலை குறிப்பிட்ட செயல் முறையை செய்து வர வேண்டும்.  

கழிவுநீர்க் குழாய்களில் கொசுக்கள் உற்பத்தியை ஒழிக்குமுறை

காலை

 ஒரு வீட்டின் கழிவுநீர்க் குழாய்களில் செய்யும் செயல் முறை

ஒரு லிட்டர்  பிளாஸ்டிக் பாட்டிலில், 20 மிலி லைசாலில்,  நீர் விட்டு  குலுக்கி அதை சமையலறை கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும். சமயலறைக் கழிவுக் கூடையில்கழிவின் மீது  சிறிது தெளித்து விட வேண்டும்.

 அதே பாட்டிலில் 10 மிலி லைசாலில்,  நீர் விட்டு குலுக்கி அதை அப்படியே குளிக்கும் அறையின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.

அதே பாட்டிலில்  10 மிலி லைசாலை,  நீர் விட்டு நிரப்பி குலுக்கி,  வாஸ்பேசின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றிவிட வேண்டும்.

 

படுக்கை

 

மாதத்திற்கு

 

மேற்கூறிய

 

மேற்கூறிய

 

ஆராய்ச்சியின் போது, கொசுக்களை பற்றி கிடைத்த அதிசய, அற்புதமான தகவல்கள்.

கொசுக்களை ஒழித்த பிறகு பக்கத்து வீட்டு கொசுக்கள் வந்து கடிக்கும் என்று அஞ்ச தேவையில்லை. ஏனென்றால், பக்கத்து வீட்டு கொசு உங்கள் வீட்டுக்கு வராது; உங்கள் வீட்டு கொசு பக்கத்து வீட்டுக்கு போகாது. இறைவன் மனிதனின் வசதிக்காக, அந்தமாதிரியான கட்டுப்பாட்டை கொசுக்களிடம் வைத்திருக்கிறான். என்னே இறைவனின் கருணை!

 செப்டிக் டேங்கில் உற்பத்தியாகும் கொசுக்கள், இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிக்குள் கடிக்கும் கொசுக்கலாகும். கழிவுநீர்குழாய்களில் உற்பத்தியாகும் கொசுக்கள் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணிக்குள் கடிக்கும் கொசுக்களாகும். கொசுக்கள் உற்பத்தியாகும் காலம் 6 மணி நேரம். கொசுக்களுக்கு எண்ணம் உண்டு; பலி வாங்கும் குணம் உண்டு. அதனுடைய ஆயுட் காலம் 24 மணி நேரம்.

 

2010

 நீங்கள்கொசுவை ஒழித்து நல்ல தூக்கத்தைப் பெற்றுஅரோமணியின் 11 விதிகளையும் கடைபிடித்து, 5 மருத்துவ மனபயிற்சிகளையும் தெரிந்துஅதன் மூலம் கவனவாழ்க்கைக்கு மாறிமுழு உடல்மன நலம் பெற்றுசெல்வச் செழிப்புடன்  வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்

FILE NAME:BOOK 2-MOS ERAD-PROCEDURE ONLY-6-2-20

https://

https://img1.blogblog.com/img/video_object.png

watch?v=kw9iBDjLfMk

கிருமி நாசினி திரவத்தை கொண்டு 25 நாட்களில் கொசு ஒழிப்பு-ஹீலர் அரோமணி-VIDEO

 


சாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்!!-இம

 



சாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்!!-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

 

சாப்பிட்டுவிட்டு நடைபயிற்சி செய்யும்போது, நன்றாக செரிக்கிறது.. அவ்வாறு செரிக்கும்போது கழிவுப்பொருட்கள் கழிக்கபடுகின்றன. அவ்வாறு கழிக்கபடும் கழிவுப்பொருட்கள், கெட்டநீர், வாய்வு, சளி, நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் ஏப்பம் முதலியன. நடக்கும்போது அந்த கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன.  கெட்டநீரின் ஒரு பகுதி வியர்வையாக வெளியேறுகிறது.

 

நடைபயிற்சி செய்யாவிட்டால், வியர்வையாக வெளியேறும் கெட்ட நீர் அடைபட்டு, மறுநாள் காலையில் உடல் முழுவதும் நீர்க்குமில்கள் ஏற்பட்டு, அந்த நீர்க்குமில்களை உடைக்க, உடலானது அரிப்பை உண்டாக்குகிறது. நீங்கள் அரிப்பினால் சொரண்டும்போது, நீர்க்குமில்கள் உடைபட்டு, கெட்டநீர் வெளியேற்றபடுகிறது.  அதேபோல, மற்ற கழிவுப்பொருட்களால், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், நெஞ்சில் சளி கட்டுதல் முதலிய நோய்கள் மறுநாள் தோன்றுகின்றன.. அதனால் பசியின்மை, மலசிக்கல் அரிப்பு மற்றும் மேற்கூறிய நோய்கள் முதலியன வராமலிருக்க நீங்கள் சாப்பிட்ட பிறகுதான் நடக்க வேண்டும்.

 

சாப்பிட்ட பிறகு நடக்காமல், அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்யும்போது, செரிக்கிறது. ஆனால் செரிக்கும்போது உற்பத்தி செய்யபடும் கழிவுப்பொருட்கள் வெளியேறுவதில்லை. அதனால் மேற்கூறிய  நோய்கள் வந்துவிடுகிறது.

 

வெறும் வயிற்றில் நடக்கும்போது, வயிற்றில் உணவில்லை, அதனால் செரித்தலில்லை; ஆற்றலும் இல்லை; கழிவுப்பொருட்களின் உற்பத்தியும் இல்லை. நடப்பதற்கு வேண்டிய ஆற்றலை, உடல், செல்களின் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்கிறது. ஆற்றலின் சேமிப்பு குறைவதால், உடல் பலவீனமாகி,  நோய்கள் பற்றுகின்றன.

 

 

                     ஹீலர் அரோமணி 

தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

               
 “Feed the Cold”-
ன் பொருள் தரும் சிகிச்சை-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291;7092209028.

குளிர்காலங்களில் உடலின் பராமரிப்பு!

 

குளிர்காலங்களில்தான், உடல், தனது பராமரிப்பு வேலையைச் செய்கிறது. உடலில் கடந்த ஓராண்டாக தேங்கியிருந்த கழிவுப்பொருட்களை, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், இருமல், சளி, கெட்ட நீர் வெளியேற அரிப்பு ஆகியவற்றால் உடல் வெளியேற்றுகிறது.

 

அந்த காலங்களில், சளி, இளப்பு உள்ளவர்களுக்கு திடீர், திடீரென்று இரவு பகல் என்று இல்லாது இருமல் சத்தத்துடன் வரும். நீங்கள் காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். அந்தமாதிரி வந்தால், உங்கள் வயிறு காலியாக இருக்கிறது; அந்த காலி வயிற்றில் சளி சேர்ந்திருக்கிறது; அந்த சளியை வெளியேற்றத்தான், இருமல் ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அந்தமாதிரி சமயங்களில், மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு உழைப்பை (நடைபயிற்சி) மேற்கொள்ள வேண்டும்பிறகு சளி இருமல் சத்தம் இல்லாமல் சிறிது சிறிதாக உணவு சாப்பிடும்போதும்,, மற்ற சமயங்களிலும் வெளியேறிவிடும்

 

சாப்பிட்ட பிறகு உழைப்பு அவசியம் தேவை. அது நோய்களிலிருந்து உங்களை கவசமாக இருந்து காப்பாற்றும். மருத்துவ மனபயிற்சிகளும், மற்ற அரோமணியின் 10 இயற்கை விதிகளும் நோய்கள் விரைவில் குணமாக உறுதுணையாக இருக்கும்.

 

                 ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு

செய்யுங்கள்.

 

இளப்புக்கு (Wheezing) இரவில் சிகிச்சை! இம

          



                   அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்வேலை செய்துகொண்டே நோய்களை குண

படுத்தலாம்செல் எண்கள்: 9442035291;7092209028.

இரவில் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி

 

இரவில் சாப்பிட்டவுடன் தூங்கசென்றுவிடாமல், பகலில் செய்யும் நடைப்பயிற்சி நேரம் அரை மணி நேரமென்றால், அதில் 3-ல் ஒரு பங்கான 10 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்துவிட்டு தூங்கவேண்டும். குளிர்காலத்தில், பனியில் செய்யாமல், அறைக்குள் செய்ய வேண்டும்.

 

உறிஞ்சு மருந்து (Inhaler), அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; அதனால், உங்களுக்கு சுலபமாக மூச்சுவிட முடிகிறது. அதே பணியைத்தான் உடற்பயிற்சியும் செய்கிறது. உடற்பயிற்சியின்போது ஏற்படும் மேல்மூச்சு, கீழ்மூச்சானது, அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; மேலும், செரித்தல் ஆவதால் சளியின் உற்பத்தியும் குறைகிறது; அதனால், இரவில் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் நன்கு தூங்கி எழுந்திருப்பீர்கள்.

 

படுத்துக்கொண்டே, மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சி செய்து, மார்பில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றலாம். எழுந்தவுடன் காலையிலும் இதேபோல, சளியை வெளியேற்றலாம். அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடிக்கும்போது, சளி உற்பத்தியை குறைத்து உடலை வலிமைப்படுத்தும்.

 

                            

            ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.


    
பார்வை சரியாக தெரிய-சிகிச்சை-இம



                அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 28-மம 1

மூளையும், கண்களின் பார்வை நரம்புகளும்தான் பார்வையை அளிக்கின்றன

  

மூளையும், இரண்டு கண்களின் பார்வை நரம்ளும்தான் பார்வையை அளிக்கின்றனஇரண்டிலும் வாய்வு, சளி, ஏப்பம், போன்ற கழிவுப்பொருட்கள் தேங்கிவிடுகின்றன. அவைதான் உங்களது பார்வைதிறனை குறைத்துவிடுகிறது.

 

உடல், தூக்கத்தில் அவைகளை அகற்றுகிறது. ஆனால் தற்கால டி.வி. கம்ப்யூட்டர், செல் போன் போன்ற கருவிகளின் அதிக அளவு பயன்பாட்டினால், அதிக அளவு கழிவுப்பொருட்கள் சேர்ந்துவிடுகின்றன, அகற்றபடாதவற்றைதலைக்கண மருத்துவ மனபயிற்சிமூலம்தான் அகற்ற வேண்டும்.

 

கண்களை மூடுங்கள்; எண்ணமில்லாமல் சிறிது நேரம் இருங்கள். தலையை சில நொடிகள் மனகண்ணால் பாருங்கள்; தலைக்கண வலி வெளிப்படும். அதை வைத்து, வலி தீரும்வரை மம-செய்யுங்கள். இருவேளையும் செய்யுங்கள்.

 

செரித்தல் நன்றாக இல்லாமல் எந்த நோயையும் குணபடுத்த முடியாது. ஆகவே காலையும் மாலையும், இரவும் சாப்பிட்டபிறகு நடங்கள்அதேபோல,  மற்ற அரோமணியின் 11 விதிகளும் பங்கு வகிக்கின்றன என்பதையும் மறந்துவிட கூடாது.

 

                          ஹீலர்[அரோமணி 

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 


உடலின் மருத்துவ மனபயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள்! இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.



சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

உடலுக்கு, நோய்களை குணபடுத்தும் திறன் கொண்டது

 

உடலுக்கு, அனைத்து நோய்களையும் குணபடுத்தும் திறன் கொண்டது. மருத்துவ மனபயிற்சியின் மூலம்தான் குணபடுத்துகிறது.

 

ஒரு பெண்மணி தலைவலியுடன் வீட்டு வேலை செய்து கொண்டே இருக்கிறாள். நடு நடுவே தலைவலி அவளது கவனத்திற்கு வருகிறது. மீண்டும் மீண்டும் கவனிக்கும்போது, வலி குறைந்து கொண்டே வருகிறது. அன்று மாலையில் அவள் வியக்கும்படியாக தலைவலி முற்றிலுமாக இல்லாமல் போய்விடுகிறது.

 

கணவன் கேட்கும்போது, “காலையில் வந்த தலைவலி, சாயங்காலமா தானாகவே போயிடுச்சுங்கஎன்று மகிழ்ச்சி பொங்க சொல்லுவாள். வலி அதிகமாக இருந்தால்,  குணமாக, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட எடுக்கலாம். ஆனால், அந்த வலி தாங்க மாட்டாமல்தான், மக்கள் மருந்து மாத்திரைகளை நாடுகிறார்கள்.

 

 உடல் செய்யும் மருத்துவ மனபயிற்சியின் கொள்கையைதான், இரட்டை மருத்துவத்தில் மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பயன்படுத்தி, நாட்கணக்கில் குணமாகும் வலியை ஒரு மணி நேரத்தில் குணபடுத்துகிறது.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும், மருத்துவ மனபயிற்சிகளையும் இணக்கும்போது, கேன்சர் உட்பட அனைத்து நோய்களிலிருந்தும் நலம் பெறலாம்.

                           ஹீலர் அரோமணி.

உடலின் மருத்துவ மனபயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள்! இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.



சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

உடலுக்கு, நோய்களை குணபடுத்தும் திறன் கொண்டது

 

உடலுக்கு, அனைத்து நோய்களையும் குணபடுத்தும் திறன் கொண்டது. மருத்துவ மனபயிற்சியின் மூலம்தான் குணபடுத்துகிறது.

 

ஒரு பெண்மணி தலைவலியுடன் வீட்டு வேலை செய்து கொண்டே இருக்கிறாள். நடு நடுவே தலைவலி அவளது கவனத்திற்கு வருகிறது. மீண்டும் மீண்டும் கவனிக்கும்போது, வலி குறைந்து கொண்டே வருகிறது. அன்று மாலையில் அவள் வியக்கும்படியாக தலைவலி முற்றிலுமாக இல்லாமல் போய்விடுகிறது.

 

கணவன் கேட்கும்போது, “காலையில் வந்த தலைவலி, சாயங்காலமா தானாகவே போயிடுச்சுங்கஎன்று மகிழ்ச்சி பொங்க சொல்லுவாள். வலி அதிகமாக இருந்தால்,  குணமாக, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட எடுக்கலாம். ஆனால், அந்த வலி தாங்க மாட்டாமல்தான், மக்கள் மருந்து மாத்திரைகளை நாடுகிறார்கள்.

 

 உடல் செய்யும் மருத்துவ மனபயிற்சியின் கொள்கையைதான், இரட்டை மருத்துவத்தில் மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பயன்படுத்தி, நாட்கணக்கில் குணமாகும் வலியை ஒரு மணி நேரத்தில் குணபடுத்துகிறது.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும், மருத்துவ மனபயிற்சிகளையும் இணக்கும்போது, கேன்சர் உட்பட அனைத்து நோய்களிலிருந்தும் நலம் பெறலாம்.

                           ஹீலர் அரோமணி.


          
பொறாமை, பாசத்தை வென்றுவிட்டது!         



               அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

            வெளிநாட்டில் நடந்த உண்மை நிகழ்வு.

வெளிநாட்டில் நடந்த உண்மை நிகழ்வு. அக்கா, தங்கை இருவர்; அநாதைகளாக வளர்ந்தார்கள்; இருவரும் மாடல் அழகிகள்; தங்கை அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றம் கொண்டவள்; அது அக்காவுக்கு பொறாமையை கிளப்பியது. அது வளர்ந்து ஆலமரமாக நின்றபோது, அக்கா மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தாள். அதனால், பின்விளைவுகளை சிந்திக்காமல், தங்கையை கத்தியால் பல முறை குத்தி கொடூரமாகக் கொன்றிருக்கிறாள். அதுபோன்ற நிகழ்வுகளும், தற்கொலைகளும், கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அக்கா ஏதாவது ஒரு மனபயிற்சியை செய்து வந்திருந்தால் அதுபோன்ற கொடூர சம்பவம் நடந்திருக்காது.

 

அதற்கு சிறந்த சிகிச்சை: உட்காருங்கள், கண்களை மூடுங்கள், சில நொடிகள் வெறும் மனத்துடன், மார்பின் மன அழுத்தத்தால் ஏற்பட்ட இருக்கத்தை, பிடிப்பை மனதால் கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தினசரி, காலை, மாலை, இருவேளை 20 நிமிடங்கள், இரவில் தூக்கம் வரும்வரை செய்யுங்கள். அதற்கு பிறகு, மன அழுத்தம்என் அகராதியில் இல்லைஎன்று சொல்வீர்கள். இதைத்தான் அரோமணியின் 11-விதி வலியுறுத்துகிறது. மீதம் 10-விதிகளூம் மன அழுத்தம் போவதற்கு உறுதுணையாக இருக்கும்

                             ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

A 40-மம 1- 

மனைவிகளின்  ‘புத்தி கித்தி கெட்டு போச்சாவசைமொழிகள்!

 

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

கணவர்கள், புத்தி கெட்டுப்போனவர்களா! .

கணவர்கள், புத்தி கெட்டுப்போனதால்தான், வீதியோடு போகவேண்டிய பிரச்சனைகளை வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்படி வரும்போதுதான், மனைவிகள் மேற்கண்டவாறு வசைமொழி பாடுகிறார்கள்.

 

அதற்கு காரணம், புத்தி கெடுகின்ற அளவுக்கு கழிவுப்பொருட்கள் மூளையில் சேர்ந்து விடுகிறது. அதனால், தெளிவான சிந்தனையும் இல்லைசரியான முடிவும் எடுக்க முடிவதில்லை.

 

உட்கார்ந்து, கண்களை மெதுவாக மூடி, தலைப்பகுதியை ஒரு 20 நொடிகள் வரை, மனகண்ணால் கவனியுங்கள். கழிவுப்பொருட்களின் சேர்க்கையாலான தலைக்கணம் வலியாக இலேசாக வெளிவரும். நீங்கள் கவனிக்க, கவனிக்க வலி அதிகமாக தலை முழுக்க வருவதை உணருவீர்கள். அதை நோக்கி  வலி முழுவதும் போகும் வரை அதையேகவனித்துமம-செய்யுங்கள்..தெளிவான சிந்தனை கிடைக்கும்தினசரி தவறாது காலையும் மாலையும் செய்து வாருங்கள். புத்தி கூர்மையடையும். இது 11-வது விதியாகும்

காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு நடப்பதுவும் புத்தி கூர்மையடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 10-வது விதியாகும்

 

அரோமணியின் மற்ற 9 இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்கும்போது, வாழ்க்கை வழுக்காமல், சருக்காமல் உருண்டோடும்.  

                      ஹீலர் அரோமணி
உங்கள் கருத்துக்களை, தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.

 


  
பசியின்மை, தூக்கமின்மை, மலசிக்கல், அசதி-காரணம்-சிகிச்சை -இம



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு தொந்தரவு!

 கிரவுண்ட் புளோரில் குடியிருப்பவர்களுக்கு, அந்த தொந்தரவுகள் இருக்கும். சுற்றி வீடுகள், காம்பவுண்டு சுவர் காரணமாக படுக்கை அறையில், காற்றோட்டம் குறைவாகவே இருக்கும். கொசுக்களுக்குப் பயந்து, ஜன்னல்களையும் அடைத்துவிடுவார்கள். அதனால் அவர்கள் விடுகின்ற கெட்ட காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறார்கள். இதுதான் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளுக்கு காரணம்.

 

அரோமணியின் 7-வது விதிப்படி, காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். ஒருஎக்சாஸ்ட் பேன்பொருத்த வேண்டும். அதனால் வெளிக்காற்று அறைக்குள் வரும். கெட்ட காற்றை வெளியேற்றிவிடும்.

 

கொசுக்கள் 95% செப்டிக் டேங்கிலும், 5% கழிவுநீர் குழாய்களிலும் உற்பத்தியாகின்றன. அதற்குபிளீட்சிங் பவுடர்ஒரு டாய்லட் கோப்பைக்கு காலை, மாலை ஒன்று என இரண்டு ரூ.5 பொட்டலம்,(200 கிராம்) கழிவுநீர்க் குழாய்களுக்கு ஒரு பொட்டலம் (100 கி) என்று  பயன்படுத்தி ஒழித்துவிடலாம்.

 

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் இருக்கும். அதன்மூலம் விட்டு அறைகளில் காற்றோட்டம் ஏற்பட வழி ஏற்படுத்தப்பட்டது.. ஆகவே நாமும் காம்பவுண்டு சுவர்களில் துவாரங்கள் வைத்து கட்ட வேண்டும்..

 

அரோமணியின் மற்ற 10 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்துவரும்போது, நோய்களைப்பற்றிய பயத்திலிருந்து விடுபடுவீர்கள்

                ஹீலர் அரோமணி 

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 


   
திடீர் தும்மல்கள், காரணம், சிகிச்சை முறை!          



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

 

சைனசிடீஸ் உள்ளவர்கள், மூன்று வேளையில் ஒரு வேளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், புதிய இடத்தில் தூங்கும்போது, தாழ்வான மின்விசிறி வேகமாக சுற்றியதால் ஏற்பட்ட குளிர்ச்சியினால் தலையில் நீர் சேர்ந்து விடுகிறது. , காலையில் எழுந்தவுடன், வயிற்றோட்டத்துடன்,  அந்த நீர், உடலால், தும்மல்களாக வெளியேற்றபடுகின்றது.

 

கண்களை மெதுவாக மூடுங்கள். சில நொடிகள், எண்ணம் எதுவுமில்லாமல் இருந்துவிட்டு, சுவாசத்தையும், சளி பிடித்ததினால் ஏற்பட்டசுறு சுறுஎன்று உணரும் அசவுகரிய உணர்வையும் (Uneasy feeling) மனதில் கவனித்து (focussing) அல்லது நினைத்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள்.

 

தும்மல்களாக வெளியேறி சளி மூக்கில் நீருடனும்,  வாயிலும் வெளியேறும், அவற்றை ஒரு குவளையில் துப்பிக்கொண்டும் மூக்கை வளைக்காமல், துணியால் துடைத்தும் அப்புறபடுத்திக்கொண்டே இருங்கள். அரை மணி நேரத்தில்  தும்மல்கள் நின்று, நீர் வடிதலும் நின்று மூக்கின் இரு துவாரங்களும் காய்ந்து காணபடும்

 

வயிற்றோட்டத்திற்கு வயிற்றை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சியைச் செய்யுங்கள்.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகளும் நோய்களற்ற வாழ்க்கைக்கு அவசியம்.

 

 

             ஹீலர் அரோமணி 

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.            


      
பகல் நேரத்தில் சாப்பிட்டவுடன் தூங்கலாமா?     



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

                                     இரவு வேலை செய்பவர்கள்

 

இரவு வேலை செய்பவர்களும், வீட்டு விசேஷசங்களுக்காக கண் விழிப்பவர்களும், பகல் நேரத்தில் ஈடுகட்ட கட்டாயம் தூங்கியாக வேண்டும்.

 

அப்படி தூங்கும்போது, சாப்பிட்டுவிட்டு தூங்க கூடாது. வயிற்றிற்குள் போட்ட உணவு செரிப்பதற்கு, காற்று சுழற்சியும், வெப்ப உற்பத்தியும், தண்ணீர் சுழற்சியும் தேவை, அதை அளிப்பது உழைப்பு, ஆகவே, அரோமணியின் 10-வது விதியின்படி, சாப்பிட்டுவிட்டு அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதற்குப்பிறகு தூங்கி எழுந்தால், தூங்கி எழுந்தவுடன் சுறு சுறுப்பாக இயங்குவீர்கள். பயனுள்ள தூக்கமாக அமைந்துவிடும்.

 

சாப்பிட்டுவிட்டு உடனே தூங்கினால், எழுந்திருக்கும்போது சோம்பலாக இருக்கும்; தும்மல், சளி பிடிக்கும். பயனற்ற, நோய்களை தரும் தூக்கமாக அமையும்.

 

சாப்பிட்டு முடித்தவுடன், மிகவும் சோர்வாக இருந்தால்கூட அரை மணிநேரத்திற்கு உடலுக்கு அசைவு கொடுக்கக்கூடிய சிறு சிறு வேலைகளைச் செய்துவிட்டு, பிறகு தூஙகச் செல்லுங்கள்

 

அரோமணியின் மற்ற 10 விதிகளையும் தவறாது கடைப்பிடித்து மருத்துவ செலவை குறையுங்கள்.

                  ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

இது இல்லாவிட்டால், அது இல்லை. அது இருந்தால்தான் இது இருக்கும்!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.



சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

 

 

உடல்மன நலம்தான் ஆன்மீகம். ஆன்மீகம்தான் உடல் மனநலம். அதனால்தான்,, சீன ஆன்மீக நூல்களில் மருத்துவத்தையும், மருத்துவ நூல்களில் ஆன்மீகத்தையும் காணமுடிகிறது. ஆன்மீகவாதிகளான சித்தர்கள், சித்த மருத்துவத்தை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

 

ஆன்மீகத்திற்கு நுழைவு வாயில் உடல்மன நலம்; உடல்மன நலத்திற்கு நுழைவு வாயில் ஆன்மீகம். இவைகளுக்கு கடவுள் வழிபாடு, ஒழுக்கம், உண்மை ஆகிய மூன்றும் நுழைவு வாயிலாகும். அவைகளுக்கு இவை இரண்டும் நுழைவு வாயிலாகும். அதாவது மூன்றையும் பெற்றிருப்பவர்கள், உடல்நலம் உள்ளவர்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும் இருப்பார்கள்.

 

இதை டி.வி.யில் பார்க்கலாம். நாட்டு, சித்த, மூலிகை, பாரம்பரிய மருத்துவர்கள், நெற்றி முழுக்க விபூதியும், உத்திராட்ச மாலையும், காவி உடைகளுடன் காட்சி அளிப்பார்கள்.

 

நோய்களுக்கு மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் சிகிச்சை எடுப்பவர்கள், இது கைகூடப்பெற்று அது மூன்றையும் பெறுவார்கள். ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள். உடல்மன நலம் (நோய்களிலிருந்து விடுதலை), இதன்மூலம் அது மூன்று, அதுவின் வழியாக இந்த அமானுஷ்ய பவர் என்னும் ஆன்மீக நித்திய ஆற்றல் கிடைக்க பெறுதல்.  

 

             ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

இது இல்லாவிட்டால், அது இல்லை. அது இருந்தால்தான் இது இருக்கும்!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.



சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

 

 

உடல்மன நலம்தான் ஆன்மீகம். ஆன்மீகம்தான் உடல் மனநலம். அதனால்தான்,, சீன ஆன்மீக நூல்களில் மருத்துவத்தையும், மருத்துவ நூல்களில் ஆன்மீகத்தையும் காணமுடிகிறது. ஆன்மீகவாதிகளான சித்தர்கள், சித்த மருத்துவத்தை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

 

ஆன்மீகத்திற்கு நுழைவு வாயில் உடல்மன நலம்; உடல்மன நலத்திற்கு நுழைவு வாயில் ஆன்மீகம். இவைகளுக்கு கடவுள் வழிபாடு, ஒழுக்கம், உண்மை ஆகிய மூன்றும் நுழைவு வாயிலாகும். அவைகளுக்கு இவை இரண்டும் நுழைவு வாயிலாகும். அதாவது மூன்றையும் பெற்றிருப்பவர்கள், உடல்நலம் உள்ளவர்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும் இருப்பார்கள்.

 

இதை டி.வி.யில் பார்க்கலாம். நாட்டு, சித்த, மூலிகை, பாரம்பரிய மருத்துவர்கள், நெற்றி முழுக்க விபூதியும், உத்திராட்ச மாலையும், காவி உடைகளுடன் காட்சி அளிப்பார்கள்.

 

நோய்களுக்கு மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் சிகிச்சை எடுப்பவர்கள், இது கைகூடப்பெற்று அது மூன்றையும் பெறுவார்கள். ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள். உடல்மன நலம் (நோய்களிலிருந்து விடுதலை), இதன்மூலம் அது மூன்று, அதுவின் வழியாக இந்த அமானுஷ்ய பவர் என்னும் ஆன்மீக நித்திய ஆற்றல் கிடைக்க பெறுதல்.  

 

             ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 


      

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக (stay active) இருக்க எளிய சிகிச்சை

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 47- மம 1

          சிலர் மந்தமாகவே இருப்பார்கள்!

சிலர் மந்தமாகவே இருப்பார்கள். குறிப்பாக சைனசிடீஸ் உள்ளவர்கள் சுறு சுறுப்பில்லாமல் காணபடுவார்கள்

 

அதற்கு, வெளியில் தெரியாத தொந்தரவு தலையில் இருக்கும். அந்த தொந்தரவு, செயல்பாட்டில் மந்த உணர்வை ஏற்படுத்திவிடும். அந்த மந்த உணர்வை ஏற்படுத்துவது எது? தலையில் சேர்ந்திருக்கும் கழிவுப் பொருட்கள்தான். அந்த கழிவுப்பொருட்கள் அதிகமாகும்போதுதான், தலைவலி, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், சளி முதலியன ஏற்படுகின்றன.

 

அதற்கு எளிய சிகிச்சை: கண்களை மூடி உட்காருங்கள்;; சில நொடிகள் எண்ணமில்லாமலிருந்துவிட்டு, நெற்றிப்பொட்டையும், தலையையும் ஒரு சில நிமிடங்கள் மனக்கண்ணால் கவனியுங்கள்; மறைந்திருக்கும் தலைக்கணம் இலேசான வலி உணர்வுடன் உங்கள் கவனத்துக்கு வரும்எண்ணங்களை நீடிக்கவிடாமல், தொடர்ந்து கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தலைக்கண வலி முழுவதும் நீங்கும் வரை மம-செய்யுங்கள்- தினசரி செய்து வாருங்கள். இனி உங்கள் சுறு சுறுப்புக்கு பஞ்சமிருக்காது.

 

உங்கள் சுறு சுறுப்புக்கு அரோமணியின் 11 விதிகளும் பங்கு வகிப்பதால், அந்த விதிகளையும் விடாது கடைப்பிடித்து வரவும்.                  
               
ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.


   
தலைக்கணத்திற்கும் (head weight) மூட்டுவலிக்கும் தொடர்பா! -இம



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 51-மம 1-

மூட்டில் ஏற்பட்டிருக்கிற தேய்மானமா!

          

மூட்டில் ஏற்பட்டிருக்கிற தேய்மானத்தால்தான் மூட்டுவலி வருகிறது என்று நினைக்கிறோம். சைனசிடீஸ் தொந்தரவுக்கும் மூட்டுவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தலைக்கணம்தான் சைனசிடீஸ் தொந்தரவுக்கு காரணமாகும்.

 

தலைக்கணம் இலேசாக இருக்கும்போது நமது உணர்வுக்கு வராது. உணர்வுக்கு வரும்போது மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அப்பொழுது மூட்டு வலியும் அதிகமாக இருக்கும்.

 

அதற்கு எளிய சிகிச்சை இதுதான். உட்கார்ந்து மெதுவாக கண்களை மூடுங்கள்; ஒரு சில நிமிடங்கள் நெற்றியையும் தலையையும் மனதால் கவனியுங்கள். இலேசாக தலைக்கணம் வலி உணர்வுடன் வெளிவரும். அந்த உணர்வை கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தலைக்கணம் முற்றிலும் நீங்கும்வரை செய்யுங்கள். பிறகு மெதுவாக கண்களை திறந்து நடந்து பாருங்கள்; மூட்டு வலி நன்றாக குறைந்திருப்பதை அறிய முடியும்.

 

காலை மதியம் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது உட்பட, அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்கும்போது நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.

                        ஹீலர் அரோமணி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


     
தேவைகளை சேர்த்து வையுங்கள்!          



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

 

 

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தாருங்கள்; அவர்களுடைய திறமையை வளரச்செய்யுங்கள். அதற்காக பொருள் ஈட்டுங்கள்; செலவு செய்யுங்கள்.

 

தவறான வழிகளில் பொருள் ஈட்டி, அவர்கள் எண்ணுவதற்கு முன்னாலேயே, தேவைகளை பூர்த்தி செய்து விடுகிறீர்கள். மகனுக்கு எல்லாமே கிடைத்துவிடுகிறது. அடுத்து அவனுடைய நாட்டம், கேளிக்கையின் பக்கம்தான் திரும்பும். மது, மங்கை என்று செல்லும்போது, அழிவுப்பாதைக்குச் சென்று விடுகிறான்.

 

தேவைகள் இருந்தால்தான், ஆர்வம் ஏற்படும்; ஆர்வம் ஒழுக்கத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஆகவே வாரிசுகளுக்கு, தவறான வழியில் சொத்து சேர்த்து வைக்காதீர்கள்; அவர்களுக்கு தேவைகளை சேர்த்து வையுங்கள். குழந்தையை மடியிலேயே தூக்கி வைத்துக்கொண்டே இருந்தால், அந்த குழந்தை எப்படி நடக்கும்; எப்பொழுது நடக்கும்?

 

காலையும், மதியமும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி செய்வது உட்பட அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடுத்து வந்தாலே ஒழுக்கம் தானாக வந்து விடும்.

                         ஹீலர் அரோமணி.

தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

 


எண்ணெய் குளியல் நன்மை தருமா? - இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


அரோமணியின் 9-வது இயற்கை விதிஉடலிலுள்ள துவாரங்கள் அடைபடும்பொழுது.நோய்கள் தோன்றுகின்றனஎன்று கூறுகிறது. உடல், அரிப்பின் மூலம் சொரியச் செய்து, அடைபட்ட வியர்வைத் துவாரங்களை திறக்க செய்கிறது.

 

 

உடலில் எண்ணெய் தேய்ப்பது, எண்ணெய்  குளியல், கொசுக்கடிக்கு கிரீம் தேய்ப்பது, கால் வலி, மூட்டு வலி ஆகியவற்றிற்கு எண்ணெய் தேய்ப்பது, எண்ணெய் தேய்த்து மஜாஜ் செய்வது ஆகியவற்றில் பயன்படுத்தும் எண்ணெய் உடலுக்கு வெளியிலும், உள்ளேயும் வியர்வை துவாரங்களை அடைத்துவிடுகின்றன. அதனால் தோல் அரிப்பு சம்பந்தமான நோய்கள் தோன்றுகின்றன.

 

வியர்வை துவாரங்கள் அடைபடாமலிருக்க, காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும். காற்றின் சுழற்சி, வெளி வெப்பம், செல்களின் உராய்வினால் ஏற்படும் உள் வெப்பம், தோலுக்கு அடியில் தங்கியுள்ள துர்நீர் ஆகிய மூன்றின் செயல்பாட்டினால் வியர்வை துவாரங்கள் திறக்கபட்டு, வியர்வை வெளியேறுகின்றன.,

 

அரோமணியின் மற்ற 10 இயற்கை விதிகளையும் கடைபிடியுங்கள்.  

 

            ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

 

மயக்கம், தலைச் சுற்றல்,, கிறுகிறுப்பினால் தள்ளாடாமலிருக்க எளிய சிகிச்சை!-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.



சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 57-மம1-

எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம்!. 


எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம். தினசரி உழைக்கும் உழைப்பு, உண்ணும் உணவு,பழக்கவழக்கங்கள்,ஆகியவற்றால்ஏற்படும் கழிவுபொருட்கள், ஒவ்வொருவரது தலையில் சேருகின்றன.

 

 

அதன் சேர்க்கை, சிறிய அளவில் இருக்கும்போதுநமக்குதெரியாது.சேர்ந்துகொண்டே வரும்போது, எண்ணெய், நெய் போன்ற கொழுப்புச் சத்து உணவை அதிகம் சாப்பிட்டால், அன்று  திடீரென்று மயக்கம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஏற்பட்டு கீழே தள்ளிவிடும். அதை மருத்துவ மனபயிற்சி செய்து குணபடுத்திவிடலாம்.

 

அதற்கு, கண்களை மெதுவாக மூடுங்கள்; நெற்றிப்பொட்டிலிருந்து முழு தலையையும் மனதில் கவனியுங்கள்; ஒரு சில நிமிடங்கள் அப்படியே காத்திருங்கள்; மெதுவாக தலைக்கணத்தின் வலி வெளித்தோன்றும்.. அதையே கவனித்து மம-செய்யுங்கள். வலி கூடி குறையும்வரை செய்யுங்கள். இனி, மயக்கம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு வராது. தினசரி செய்யுங்கள்.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடிப்பது அவசியம். .

                

                  ஹீலர்,அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

வித்தியாசமான உடலையும், உடல்மன நலத்தையும் பார்ப்பீர்கள்!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.



சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

   வெறும் வயிற்றில் உழைக்கலாமா


வெறும் வயிற்றில் உழைக்கவோ, நடைப்பயிற்சியோ செய்யும்போது, அதற்கு வேண்டிய ஆற்றலை செல்கள், சேமிப்பிலிருந்து தருகிறது. ஆகவே உடலின் சேமிப்பு குறைந்து, உடல் பலவீனமடைகிறது.

 

இது எப்படி என்றால், வருமானம் இல்லாமல் செலவு செய்வதைப்போல.. அதைதான் அரோமணியின் 10-வது விதி, “வெறும் வயிற்றில் உழைக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல நோய்கள் தோன்றும்என்று கூறுகிறது.

 

வயிற்றில் உணவை நிரப்பிவிட்டு உழைக்கும்போது, உணவின் ஆற்றல் உழைப்பிற்கு கிடைக்கிறது. இது வருமானம் கையில் வந்தபிறகு செலவு செய்வதைப்போல.

 

ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். அதற்கப்புறம், வித்தியாசமான உடலையும், உடல்மன நலத்தையும் பார்ப்பீர்கள்!  “இது நாள்வரையிலும் இதைச் செய்யாமல், காலத்தை வீணடித்து விட்டோமேஎன்று எண்ணி வேதனையும், வருத்தமும் அடைவீர்கள்.

 

அரோமணியின் மற்ற 10 விதிகளையும் கடைப்பிடித்து, நோய்கள் உங்களைக் கண்டு பயப்படச் செய்யுங்கள்

 

           ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். ,

 


  
முன்னேற்றத்திற்கு அடிப்படை எது?-இம



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

 

கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் செய்வதின் மூலம் மனபயிற்சி பெறுகிறார்கள். வீடுகளில், சூரிய நமஸ்காரம், சந்தியா வந்தனம், பாசிகளை உருட்டிஒம் நமசிவாயாசொல்லியும் மனபயிற்சி பெறுகிறார்கள். எல்லா இடங்களிலும் நடக்கும்கணபதி ஹோமம்போன்ற சடங்குகளிலும் மனபயிற்சி பெறுகிறார்கள்.

 

ஆகவே .நா.சபையில் செயலாளரிலிருந்து, அரசு துறைகளில், தனியார் துறைகளில் பிராமணர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கிறார்கள்.நோபல் பரிசுகளை தட்டிச் சென்றவர்களும் அவர்கள்தான். அவர்களின் அந்த முன்னேற்றத்திற்கு அடிப்படை அவர்கள் செய்யும்மனபயிற்சிதான்”.

 

ஆகவே உங்களுக்கும் முன்னேற்றம் வேண்டுமென்றால், நோய்களுக்குறிய மனபயிற்சிகளைச் செய்யுங்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக, நோய்களும் குணமாகும் முன்னேற்றமும் கிடைக்கும்.

 

நோய்களின் நிரந்தரக் குணத்திற்கு அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடியுங்கள்

              ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்

 

எல்ட்ராக்சின்மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளாமலிருக்க எளிய சிகிச்சை!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

 

செல் எண்கள்: 9442035291;7092209028.

 

தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ, குறைவாகவோ சுரந்தால் நோய்கள் வந்து, அதற்கு சரிசெய்ய, எல்ட்ராக்சின் மாத்திரைகளை தொடர்ந்து நோயாளிகள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

 

நகமும், முடியும் வெட்ட, வெட்ட வளருகிறது; தீயில் கருகிய சதைப்பகுதி குணமாகிறது; விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் ஆறி நலமாகின்றன. அறுவைச்சிகிச்சைகளில் ஏற்படுத்திய காயங்கள் ஆறுகின்றன. அதாவது உடலின் செல்கள் வளர்ச்சி அடைவதால்தான், காயங்கள் ஆறுகின்றன.

 

அப்படியிருக்கும்போது, தைராய்டு கிளாண்டின் செல்கள் வளர்ச்சிபெற்று, சரியான அளவு ஹார்மோன்களை சுரக்காதா! வியாபார மருத்துவ உலகம் செல்களின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறது.  

 

மெதுவாக கண்களை மூடுங்கள். கழுத்தின் முன்பகுதியை கையால் வருடி, அப் பகுதியை கவனியுங்கள். 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்யுங்கள். மாலையிலும் 10 நிமிடங்கள் செய்யுங்கள். இரவு படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யுங்கள். மேற்கூறிய மம-ஆனது ரத்தத்தை அப்பகுதிக்கு அனுப்பி, குறையை சரிப்படுத்துகிறது.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகள், தைராய்டு கிளாண்டு சரியாக இயங்க உறுதுணையாக இருக்கும்

 

                ஹீலர் அரோமணி

தயவுசெய்து உஙக்ள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

 

நம்பமுடியாது! ஆனால் உண்மை!-இம

 அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

சிறப்பு அம்சம்மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்செல் எண்கள்: 9442035291;70922



கொசு ஒழிப்புஆராய்ச்சியை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறேன். அதில் எனக்கு வெற்றியும் கிடைத்தது.

 

ஆராய்ச்சியை ஆரம்பித்ததிலிருந்து கொசுக்கள் என்னை மட்டும் சுற்றி சுற்றி வந்து பகலில் கடித்துவந்தது. எனது மனைவியைச் சுற்றியோ, மகனைச் சுற்றியோ வருவதில்லை. ஆரம்பத்தில் அது எனக்கு வியப்பாகதான் இருந்தது. அடுத்து, என்னுடைய ஆராய்ச்சிப் பொருளை விட்டுவிட்டு, வெளிநாட்டுக் கண்டுபிடிப்புப் பொருளை சோதித்துப் பார்த்தேன். அது கொசுக்களை முழுவதும் ஒழிக்க முடியவில்லை.

 

நானும், எனது மனைவியும் 2-வது மாடியில் படுத்து வந்தோம். அங்கு வந்து எங்களை பயங்கரமாக தாக்கியது. போர்வைக்குள் நுழைந்து  வந்து தாக்கியது. அந்த வேகம் அவற்றின் கோபத்தை வெளிப்படுத்தியதாக எனக்குத் தோன்றியது. அவைகளின் கடியை தாங்க முடியவில்லை. ஆனால், அதேசமயத்தில், கீழ்ப்பகுதி, முதல் மாடிகளில் கொசுக்கள் இல்லை.

 

எனது ஆராய்ச்சி முடிவு: கொசுவுக்கு எண்ணமும், கோபமும், பழிவாங்கும் குணமும் உண்டு என்பதுதான். நம்பமுடியாததுதான்; ஆனால் உண்மை.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகளைக் கடைப்பிடித்து மருத்துவ செலவை குறையுங்கள்

 

             ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 


மதியதூக்கத்தை தவிர்ப்பது எப்படி?-இம



அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

            செல் எண்கள்: 9442035291;7092209028.

சேராத உணவுப் பொருட்களை சாப்பிடுவதால்!

 பகல் முழுவதும் காற்று மாசடைந்த இடங்களில், வேலை செய்வதாலும், சேராத உணவுப் பொருட்களை சாப்பிடுவதாலும், அரோமணியின் 11 இயற்கை விதிமீறல்களாலும், உற்பத்தியாகும் கழிவுப்பொருட்கள், தலையில் தான் சேருகிறது. அதனால், நாம் உணரமுடியாத, இலேசானதலைக்கணம்ஏற்படுகிறது.அதில்தான் கிறுகிறுப்பும், மயக்கமும்  மறைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருகிறது. அதை எப்படி சரி செய்வது?

 

 

தினசரி காலையில் குளித்தவுடன், கண்களை மூடுங்கள். தலையைக் கவனியுங்கள். தலைக்கணம் இலேசான வலியுடன் வெளித்தோன்றும். அதையே தொடர்ந்து கவனியுங்கள். வலி கூடி குறையும். வலி முழுவதும் இல்லாமல்போகும்போது, கண்களை திறங்கள். மதியத்  தூக்கம் காணாமல் போய்விடும்.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடித்து மருந்து மாத்திரைகளை தவிர்த்து விடுங்கள்

              ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.   

 

உழைப்புக்குரிய மரியாதையை தாருங்கள்!!-இம

    அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

               செல் எண்கள்: 9442035291;7092209028.  
       
பசியில்லாமலே சாப்பிடும் நிலை           

சாப்பிட்ட பிறகு கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்கள். அப்பொழுது சுவாசம் சீராக இருக்கும்; வயிறு சுருங்கி விரிவதும் சீராக இருக்கும். அதனால், செரித்தல் தாமதமாகும்; பசியும் தாமதமாகும்; பசியில்லாமலே சாப்பிடும் நிலை ஏற்படலாம்.

 

சாப்பிட்ட பிறகு உழைக்கவோ, நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்கிறீர்கள். அப்பொழுது மெல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கும்; அந்த நேரத்தில் காற்று வயிற்றுக்குள் வேகமாக போய் வெளியேறும்; அதற்குத் தகுந்தாற்போல வயிறும் வேகமாக சுருங்கி விரிந்து உணவை நன்கு அரைக்கிறது..  நீர் சுழன்று, உணவுடன் கலந்து உணவை நன்கு அரைக்க உதவி செய்கிறது

 

காற்று, நீர், உணவு ஆகியவற்றின் சுழற்சியினால், வெப்ப உற்பத்தி ஏற்பட்டு, உணவை எரிக்கிறது; எரிக்கபடுவதால் செரித்தல் நன்கு நடக்கிறது.;பசி ஏற்படுகிறது. சரியான உடல்மன நலம் கிடைக்கிறது. ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகுதான் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

 

அரோமணியின் 11 விதிகளை கடைப்பிடித்து மருந்து மாத்திரைகளை தவிருங்கள்.

 

            ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

 

 

பெட்ரோல் நிரப்பிய காரை ஓட்டாமல் பூட்டி வைப்பது சரியா!--இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

செல் எண்கள்9442035291; 7092209028. 

 

காரில் பெட்ரோல் நிரப்பி, செட்டில் வைத்து பூட்டி ஓட்டாமல் வைத்திருக்கலாமா! பெட்ரோல் நிரப்பி ஓட்டும்போது, பெட்ரோல் எரிக்கப்பட்டு, அதனால் கிடைக்கும் ஆற்றல் கார் ஓடுவதற்கு பயன்படுகிறது.

 

அதேபோல, காலையில் வேலைக்குப் போவதற்கு முன்பு வயிற்றில் உணவை நிரப்புகிறீர்கள். உணவை நிரப்பிவிட்டு, அலுவலகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதற்கும், காரில் பெட்ரோலை நிரப்பி, செட்டில்  பூட்டி வைப்பதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா:? வேறுபாடு இல்லை.

 

பெட்ரோல் நிரப்பிய கார் ஓட்டப்படுவதைப்போல, உணவை வயிற்றில் நிரப்பிய மனிதன் உழைக்கவோ, நடைப்பயிற்சியோ செய்ய வேண்டும். அப்பொழுதுதான், பெட்ரோல் எரிக்கப்பட்டு ஆற்றல் கிடைப்பதைப்போல, வயிற்றில் நிரப்பிய உணவு எரிக்கப்பட்டு, ஆற்றல் உடல் உறுப்புகளுக்குக் கிடைக்கும். ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்..அரோமணியின் 10-வது விதி இதைத்தான் வலியுறுத்துகிறது.

 

அரோமணியின் 11 இயற்கை விதிகள் உங்கள் உடல்மன நலத்தைக் காக்கும்

 

                          ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 

 

 

 

 

 

 

 

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: